🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நடைபயணம் மேற்கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நடைபயணம் மேற்கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தண்டராம்பட்டு வட்டத்தில் பிரச்சார நடைபயணம் இளையாங்கன்னி கிராமத்தில் தொடங்கி பெருங்குளத்தூர் பி குயிலம் பயணம் முடிவு பெற்றது கலந்து கொண்டனர் தலைமை வட்டாரச் செயலாளர் சி ஏழுமலை மாவட்ட செயலாளர் ரா திருமலை மாவட்ட துணை செயலாளர் டி ராஜேந்திரன் வட்டாரத் துணைச் செயலாளர் கு தனபால் உள்ளிட்ட இளங்கண்ணி செயலாளர் புலவேந்திரன் பி கோயில் செயலாளர் வேலூர் இளை மன்ற செயலாளர் சிவகாமி உட்பட நடக்கும் போராட்டம் கலந்து கொண்டன

தண்டராம்பட்டு செய்தியாளர் சத்தியசீலன்