🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித் தர கோரிக்கை.

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித் தர கோரிக்கை.

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக பாபு த/பெ. லோகா என்பவர் நரிக்குறவர் சங்கத் தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளார்.அந்த மனுவில், வறுமையின் விளிம்பில் வாழ்ந்து வரும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தச்சூர் கிராமத்தில் பட்டா வழங்கப்பட்ட காலி மனைகளில், தமிழக அரசின் வெற்றி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும், வீடு இல்லாமல் சிரமப்பட்டு வரும் நரிக்குறவர் இன மக்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் அடிப்படை தேவைகளையும் கருத்தில் கொண்டு, அரசு உரிய நடவடிக்கை எடுத்து வீடுகள் கட்டித்தர வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர் P.பிரபு