🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • எம் பி சிவலிங்கம் அவர்களுக்கு நிர்வாகிகள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

எம் பி சிவலிங்கம் அவர்களுக்கு நிர்வாகிகள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

எஸ்.ஆர். சிவலிங்கம் எம்.பி.க்கு பிறந்தநாள் வாழ்த்து குவிந்ததுதி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துசேலம், ஜூன் 10–சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.ஆர். சிவலிங்கம் எம்.பி. இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.இதையொட்டி தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், சமூக வலைதளங்களிலும் ஏராளமானோர் வாழ்த்து பதிவுகளை வெளியிட்டு தங்களது அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தினர்.பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைவாசல் மத்திய ஒன்றிய கழக செயலாளர் சாத்தப்பாடி மணி (எ) க. பழனிசாமி, முன்னாள் ஒன்றிய கழக பொறுப்பாளர் வரகூர் செ. செயபாலன், மாவட்ட பிரதிநிதி மு. தேவேந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சித்தேரி ப. கண்ணுசாமி, காமக்காபாளையம் கிளை கழக செயலாளர் அ. செல்லையா, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் நாவக்குறிச்சி மேலமலை, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளரும் நாவலூர் கிளை கழக செயலாளருமான கூ. கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.கழக வளர்ச்சிக்கும், மக்கள் நலப் பணிகளுக்கும் தொடர்ந்து பாடுபட்டு வரும் எஸ்.ஆர். சிவலிங்கம் எம்.பி. அவர்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல்நலத்துடனும் மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.பிறந்தநாளையொட்டி பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்