🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் …

நாவக்குறிச்சி ஏரியில் சட்டவிரோத மண் கொள்ளையா?மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராம ஏரியில் வண்டல் மண் …

கோவை : கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செ.ம. வேலுசாமி,“அதிமுக ஆலமரம் போன்றது. தமிழகத்தை …

போளூர் வடக்கு ஒன்றியம் சார்பாக பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோவில் சிறப்பு பூஜையும் மற்றும் அன்னதானம் நடைபெற்றது போளூர் வடக்கு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக விளையாட்டுத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ அர்ஜுனா அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் செங்கம் …

முக்கிய செய்தி

  • Home /
  • Uncategorized /
  • கோவையில் பெட்ரோல் நிரம்பிய பீர் பாட்டில் வீசி தாக்குதல், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை:

கோவையில் பெட்ரோல் நிரம்பிய பீர் பாட்டில் வீசி தாக்குதல், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை:

கோவை தொண்டாமுத்தூர் அருகே கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில், இன்ஸ்டாகிராம் காதலை முறித்ததால் ஆத்திரமடைந்த சென்னை ரவுடி கார்த்தி என்கிற மாரியப்பன் (30), தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் நிரப்பிய பீர் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் வாசலில் இருந்த காலணி ஸ்டாண்ட் தீப்பற்றியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. திண்டுக்கல்லில் குண்டாஸ் வழக்கில் சிறை சென்ற கார்த்தி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது 3 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.