பெரிய கடை வீதி பகுதியில் சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடிக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் கோவையில் கைது செய்யப்பட்டனர். தனியார் நிறுவனம் ஒன்றில் ரூ. 37.5 லட்சம் மதிப்புள்ள மூலப்பொருள் திருட்டு தொடர்பாக ஸ்டோர் மேனேஜர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் …