🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் …

நாவக்குறிச்சி ஏரியில் சட்டவிரோத மண் கொள்ளையா?மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராம ஏரியில் வண்டல் மண் …

கோவை : கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செ.ம. வேலுசாமி,“அதிமுக ஆலமரம் போன்றது. தமிழகத்தை …

போளூர் வடக்கு ஒன்றியம் சார்பாக பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோவில் சிறப்பு பூஜையும் மற்றும் அன்னதானம் நடைபெற்றது போளூர் வடக்கு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக விளையாட்டுத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ அர்ஜுனா அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் செங்கம் …

முக்கிய செய்தி

செய்தி: 27.07.2026

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம்.

இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் கிராமம் – கனிம கொள்ளையை தடுக்கத்தவறிய, விதிகளுக்கு புறம்பாக செயல்படும் அரசு புறம்போக்கு நிலத்தில் செயல்படும், 1000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பை ஏற்படுத்திய கல்குவாரிகளை நிறுத்தாமல் இழுத்தடிக்கும் – கோவை மாவட்ட நிர்வாகத்தையும், கனிம துறையையும் கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் இருக்கும் விவசாயி முருகானந்ததிற்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்கும் வரை வரும் 29.07.2026 புதன் கிழமை, காலை 10 மணி – முதல் ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம்.


தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்

கனிம கொள்ளைக்கு எதிரான கூட்டியக்கம்

கிணத்துக்கடவு சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம்.