கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம்.
இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம்.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் கிராமம் – கனிம கொள்ளையை தடுக்கத்தவறிய, விதிகளுக்கு புறம்பாக செயல்படும் அரசு புறம்போக்கு நிலத்தில் செயல்படும், 1000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பை ஏற்படுத்திய கல்குவாரிகளை நிறுத்தாமல் இழுத்தடிக்கும் – கோவை மாவட்ட நிர்வாகத்தையும், கனிம துறையையும் கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் இருக்கும் விவசாயி முருகானந்ததிற்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்கும் வரை வரும் 29.07.2026 புதன் கிழமை, காலை 10 மணி – முதல் ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்
கனிம கொள்ளைக்கு எதிரான கூட்டியக்கம்
கிணத்துக்கடவு சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம்.