சேலம் மாவட்டம் கொளத்தூர் அண்ணாநகரை சேர்ந்த சிவகுமார் 55 தந்தை பெயர் குஞ்சு பையன் Sc ஆதி திராவிடர் என்பவர்க்கு இந்திராணி என்ற மனைவியும், உதயகுமார் வயது 30என்ற மகனும், சுகன்யா 28. சுருதிகா 26. என்ற இரு மகள்களும் உள்ளனர் , நேற்று 05/08/2026 வீறமாத்தி கோயில் அருகில் சங்கர் என்பவரின் வீட்டிற்கு வெளியில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது மிகவும் அருகில் உள்ள மின்சார கம்பியில் மோதி விபத்து ஏற்பட்டு மேட்டூர் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் உயிர்பிரிந்தன , மேற்படி சம்பவம் குறித்து கொளத்தூர் உதவி ஆய்வாளர் திரு உதய் பாஸ்கர் அவர்கள் விசாரணை செய்து வழக்கு பதிவு செய்ய நிலையில். இன்று சிவகுமாரின் சடலத்தை திரும்பி பெற முடியாது என்று உறவினர்கள் கொளத்தூர் காவல் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …
