🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் …

நாவக்குறிச்சி ஏரியில் சட்டவிரோத மண் கொள்ளையா?மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராம ஏரியில் வண்டல் மண் …

கோவை : கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செ.ம. வேலுசாமி,“அதிமுக ஆலமரம் போன்றது. தமிழகத்தை …

போளூர் வடக்கு ஒன்றியம் சார்பாக பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோவில் சிறப்பு பூஜையும் மற்றும் அன்னதானம் நடைபெற்றது போளூர் வடக்கு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக விளையாட்டுத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ அர்ஜுனா அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் செங்கம் …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்றத் தொகுதி தனி அதிமுக வேட்பாளர் T S வேலு வெற்றி பெற்றார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்றத் தொகுதி தனி அதிமுக வேட்பாளர் T S வேலு வெற்றி பெற்றார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் திரு டி.எஸ்.வேலு அவர்கள் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கிரி. மற்றும் டி வி கே வேட்பாளர் பாரதி பின்னுக்கு தள்ளி 14036 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் முன்னாள் எம்எல்ஏ சாமிக்கண்ணு அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. வேலு அவர்கள் வெற்றி பெற்றவுடன் செங்கத்தில் உள்ள புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மற்றும் செங்கம் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலை. டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து செங்கம் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றியை தெரிவித்தார். அதிமுக சார்பாக நிர்வாகிகள் வான வேடிக்கையும் பட்டாசுகளையும் வெடித்து வரவேற்றனர்.

மாவட்டச் செய்தியாளர் பு. பிரபு