🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்றத் தொகுதி தனி அதிமுக வேட்பாளர் T S வேலு வெற்றி பெற்றார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்றத் தொகுதி தனி அதிமுக வேட்பாளர் T S வேலு வெற்றி பெற்றார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் திரு டி.எஸ்.வேலு அவர்கள் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கிரி. மற்றும் டி வி கே வேட்பாளர் பாரதி பின்னுக்கு தள்ளி 14036 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் முன்னாள் எம்எல்ஏ சாமிக்கண்ணு அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. வேலு அவர்கள் வெற்றி பெற்றவுடன் செங்கத்தில் உள்ள புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மற்றும் செங்கம் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலை. டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து செங்கம் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றியை தெரிவித்தார். அதிமுக சார்பாக நிர்வாகிகள் வான வேடிக்கையும் பட்டாசுகளையும் வெடித்து வரவேற்றனர்.

மாவட்டச் செய்தியாளர் பு. பிரபு