🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • Uncategorized /
  • சாமளாபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் சார்பில் பட்டினி தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

சாமளாபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் சார்பில் பட்டினி தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

மங்கலம்,மே.29-
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் -சாமளாபுரம் பேரூராட்சியில் ஏழை எளிய மக்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் செயலாளர் எஸ்.பாபு-அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியானது தமிழக வெற்றிக் கழகத்தின்
சாமளாபுரம் பேரூராட்சி செயலாளர் ஜி.ஏ.அந்தோணிஅருள் தலைமையில் நடைபெற்றது.மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சாமளாபுரம் பேரூராட்சி துணை செயலாளர்கள் முருகேசன் நடராஜன்,சாமளாபுரம் பேரூராட்சி பொருளாளர் ராஜேஷ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் பிரியங்கா,லோகேஸ்வரன்,விஜய்பாரதி, மற்றும் சாமளாபுரம் நிர்வாகிகள் நேதாஜி, ஆனந்தகுமார், கார்த்தி,தாமோதரன்,7-வது வார்டு கார்த்தி, விவேக், வேலாயுதம் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.