🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • தமிழ்நாடு முதல்வராக சி. ஜோசப் விஜய் அவர்கள் பதவி ஏற்றார்.

தமிழ்நாடு முதல்வராக சி. ஜோசப் விஜய் அவர்கள் பதவி ஏற்றார்.

தமிழ்நாடு முதல்வராக சி. ஜோசப் விஜய் அவர்கள் இன்று காலை 10 அளவில் நேரு விளையாட்டு அரங்கில் பதவி ஏற்றார்.
பதவியேற்று முதல் மூன்று சிறப்பம்சங்களில் கையெழுத்து போட்டார். அவை
1. இரண்டு மாதத்திற்கு 500 யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கு 2 மாதத்திற்கு 200 யூனிட் இலவச மின்சாரம்.
2.போதைப்பொருள் தடுப்பு சிறப்பு டாஸ்க் ஃபோர்ஸ் அமைத்தல்.
3.பெண்கள் பாதுகாப்பிற்கான தனி பாதுகாப்பு படை அமைத்தல்.
அதுமட்டுமின்றி அவர் பேட்டி அளிக்கையில் நானும் தவறு செய்யமாட்டேன் யாரையும் தவறு செய்ய விட மாட்டேன் என்று கூறி பதவிக்கு வந்து விட்டோம் என்ற எண்ணத்தில் ஏதாவது தவறான செயல்களில் ஈடுபடும் எண்ணம் இருந்தால் அந்த எண்ணங்களை இங்கேயே மறந்து விடுங்கள் என்று எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதுமட்டுமின்றி தன்னை வெற்றி பெற செய்த மக்கள் மற்றும் சிறுவர்களுக்கு நன்றியை தெரிவித்து தமிழ்நாட்டை பாதுகாப்பான நாடாகவும் மற்றும் என்னை வெற்றி பெறச் செய்த உங்களுக்கு உண்மையாக இருப்பேன் என்று உறுதி அளித்தார்.
மாவட்டச் செய்தியாளர் பு. பிரபு