திருவண்ணாமலைக்கு j. P. நட்டா அவர்கள் 14/04/2026 அன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்தார். அவர் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி. ஏழுமலையை ஆதரித்து சிறப்புரையாற்றினார். அதில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு கொடுத்த முக்கிய திட்டங்களையும் மோடி அரசு சாதனைகளையும் மக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். பின்பு C. ஏழுமலை அவர்கள் மக்களிடையே வாக்குகளை சேகரித்தார். உடன் மாவட்டத் தலைவர் ரமேஷ்.T. S. சங்கர். மற்றும் என் டி ஏ கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் …
