🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் …

நாவக்குறிச்சி ஏரியில் சட்டவிரோத மண் கொள்ளையா?மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராம ஏரியில் வண்டல் மண் …

கோவை : கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செ.ம. வேலுசாமி,“அதிமுக ஆலமரம் போன்றது. தமிழகத்தை …

போளூர் வடக்கு ஒன்றியம் சார்பாக பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோவில் சிறப்பு பூஜையும் மற்றும் அன்னதானம் நடைபெற்றது போளூர் வடக்கு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக விளையாட்டுத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ அர்ஜுனா அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் செங்கம் …

முக்கிய செய்தி

  • Home /
  • POLITICS /
  • சேலம் கெங்கவல்லி மலைப்பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.

சேலம் கெங்கவல்லி மலைப்பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.

18/04/26சேலம் மாவட்டம் கெங்கவல்லி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பச்சமலை மலைப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது. கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு அ. நல்லதம்பி அவர்கள், பச்சமலை மலைப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் வீடு வீடாக சென்று மக்களிடம் சந்தித்து, இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.மேலும், மக்களுடன் இணைந்து நடனம் ஆடி உற்சாகத்தை ஏற்படுத்திய அவர், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியில் கெங்கவல்லி மேற்கு ஒன்றிய செயலாளர் திரு துரை ரமேஷ் அவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக ஆதரவு தெரிவித்தனர்.இந்த பிரச்சாரம் மலைப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்