🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் …

நாவக்குறிச்சி ஏரியில் சட்டவிரோத மண் கொள்ளையா?மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராம ஏரியில் வண்டல் மண் …

கோவை : கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செ.ம. வேலுசாமி,“அதிமுக ஆலமரம் போன்றது. தமிழகத்தை …

போளூர் வடக்கு ஒன்றியம் சார்பாக பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோவில் சிறப்பு பூஜையும் மற்றும் அன்னதானம் நடைபெற்றது போளூர் வடக்கு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக விளையாட்டுத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ அர்ஜுனா அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் செங்கம் …

முக்கிய செய்தி

  • Home /
  • POLITICS /
  • தலைவாசல் பகுதியில் இரட்டை இலைக்காக வாக்குகள் சேகரிப்பு

தலைவாசல் பகுதியில் இரட்டை இலைக்காக வாக்குகள் சேகரிப்பு

17.04.2026 – சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதியில் அதிமுக வேட்பாளர் அ. நல்லதம்பி தீவிர வாக்கு சேகரிப்பு!சேலம் மாவட்டம், தலைவாசல் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நாவக்குறிச்சி தலைவாசல் நத்த கரை உள்ளிட்ட பகுதிகளில் கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் அ. நல்லதம்பி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.பிரச்சாரத்தின் போது மக்களுக்கு பல முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தார்:ரேஷன் கார்டு அடிப்படையில் ₹10,000 நிதியுதவிவிவசாயக் கடன் தள்ளுபடிபுதிய வேலைவாய்ப்பு திட்டங்கள்கால்நடை பூங்காவில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம்இந்த பிரச்சாரம் ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி, எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், அன்பழகன், அய்யாவு, ராஜேந்திரன், என்.கே. முத்துசாமி, வார்டு உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு, முன்னாள் கவுன்சிலர் சின்னதுரை, மகளிர் அணி நிர்வாகிகள் ராதா, பானுமதி, பாஜக ஒன்றிய தலைவர் ஜி.எம். முருகன், பாமக ஒன்றிய தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உற்சாகமாக நடைபெற்றது.

சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்