பெரிய கடை வீதி பகுதியில் சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடிக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் கோவையில் கைது செய்யப்பட்டனர். தனியார் நிறுவனம் ஒன்றில் ரூ. 37.5 லட்சம் மதிப்புள்ள மூலப்பொருள் திருட்டு தொடர்பாக ஸ்டோர் மேனேஜர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …