சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் கொளத்தூர் ஒன்றியம் காவேரிபுரம் ஊராட்சிக்கு சொந்தமான குத்தேரிகள்காடு சின்னத்தம்பி என்பவரின் பட்டிக்குள் புகுந்து 6 ஆட்டுக்குட்டிகளை சிறுத்தை கடித்து கொன்றது இது சம்பந்தமாக வனத்துறை அதிகாரிக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் …
