காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் ஹதிமானி, அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு. குத்தலிங்கம் அவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) அறிவுறுத்தலின்படி காவலர்கள் அனைவரும் காவலர் தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், சட்டம்–ஒழுங்கை பாதுகாத்தல் மற்றும் காவல் பணியில் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்படுவது குறித்து உறுதிமொழி ஏற்றனர்
10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …