🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • சேலம் அருகே கூலி தொழிலாளி மின் கம்பி தாக்கி மரணம் அடைந்தார். உறவினர்கள் காவல் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் அருகே கூலி தொழிலாளி மின் கம்பி தாக்கி மரணம் அடைந்தார். உறவினர்கள் காவல் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் கொளத்தூர் அண்ணாநகரை சேர்ந்த சிவகுமார் 55 தந்தை பெயர் குஞ்சு பையன் Sc ஆதி திராவிடர் என்பவர்க்கு இந்திராணி என்ற மனைவியும், உதயகுமார் வயது 30என்ற மகனும், சுகன்யா 28. சுருதிகா 26. என்ற இரு மகள்களும் உள்ளனர் , நேற்று 05/08/2026 வீறமாத்தி கோயில் அருகில் சங்கர் என்பவரின் வீட்டிற்கு வெளியில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது மிகவும் அருகில் உள்ள மின்சார கம்பியில் மோதி விபத்து ஏற்பட்டு மேட்டூர் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் உயிர்பிரிந்தன , மேற்படி சம்பவம் குறித்து கொளத்தூர் உதவி ஆய்வாளர் திரு உதய் பாஸ்கர் அவர்கள் விசாரணை செய்து வழக்கு பதிவு செய்ய நிலையில். இன்று சிவகுமாரின் சடலத்தை திரும்பி பெற முடியாது என்று உறவினர்கள் கொளத்தூர் காவல் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.