19/04/26 சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதியில் அ. நல்லதம்பி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சிறுவாச்சூர் கிராமத்தில் பகுதிகளில் வீடு தோறும் சென்று ஆதரவு கோரிய அவர், ₹10,000 நிதியுதவி, விவசாயக் கடன் தள்ளுபடி, வேலைவாய்ப்பு திட்டங்கள் போன்ற வாக்குறுதிகளை அறிவித்தார்இந்த நிகழ்வில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஆறு இளங்கோவன் ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி, சேலம் புறநகர் மாவட்டம் பொருளாளர் ஜெகதீசன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி பெரியசாமி முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கந்தசாமி மேலும் பாரதீய ஜனதா கட்சி முன்னாள்மாவட்டத் தலைவர் மணிகண்டன்ஒன்றிய தலைவர் ஜி.எம். முருகன் வேலாயுதம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஜெயப்பிரகாஷ் ஒன்றிய தலைவர் ராமசாமி, பொன்னுசாமி மற்றும் குள்ளு மூப்பர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பிரச்சாரத்தை உற்சாகமாக முன்னெடுத்தனர். சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் …
