🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு

சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு

19/04/26 சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதியில் அ. நல்லதம்பி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சிறுவாச்சூர் கிராமத்தில் பகுதிகளில் வீடு தோறும் சென்று ஆதரவு கோரிய அவர், ₹10,000 நிதியுதவி, விவசாயக் கடன் தள்ளுபடி, வேலைவாய்ப்பு திட்டங்கள் போன்ற வாக்குறுதிகளை அறிவித்தார்இந்த நிகழ்வில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஆறு இளங்கோவன் ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி, சேலம் புறநகர் மாவட்டம் பொருளாளர் ஜெகதீசன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி பெரியசாமி முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கந்தசாமி மேலும் பாரதீய ஜனதா கட்சி முன்னாள்மாவட்டத் தலைவர் மணிகண்டன்ஒன்றிய தலைவர் ஜி.எம். முருகன் வேலாயுதம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஜெயப்பிரகாஷ் ஒன்றிய தலைவர் ராமசாமி, பொன்னுசாமி மற்றும் குள்ளு மூப்பர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பிரச்சாரத்தை உற்சாகமாக முன்னெடுத்தனர். சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்