🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52 ஆவது பிறந்தநாள் திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.

மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52 ஆவது பிறந்தநாள் திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.

மாண்புமிகு தமிழகத்தின் முதலமைச்சர்திரு C ஜோசப் விஜய் அவர்களின் 52- வது பிறந்தநாள் முன்னிட்டு திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் செயலாளர் அண்ணன் GK கதிரவன் அவர்கள் தலைமையில் போளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பு அவர்களின் முன்னேற்பாட்டில் புகழ்பெற்ற ரேணுகாம்பாள் திருக்கோயில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது!!உடன் பார்த்திபன் மாவட்ட துணைச் செயலாளர் ராஜேஷ் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ராஜசேகர் மாவட்ட மக்கள் இயக்கம் பாண்டியன் மாவட்ட வர்த்தக அணி இணை அமைப்பாளர் வெங்கடேஷ் மாவட்ட ஊடாக அணி அமைப்பாளர்…மற்றும் படவேடு ஒன்றிய & கிளை நிர்வாகிகள்