🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் …

நாவக்குறிச்சி ஏரியில் சட்டவிரோத மண் கொள்ளையா?மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராம ஏரியில் வண்டல் மண் …

கோவை : கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செ.ம. வேலுசாமி,“அதிமுக ஆலமரம் போன்றது. தமிழகத்தை …

போளூர் வடக்கு ஒன்றியம் சார்பாக பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோவில் சிறப்பு பூஜையும் மற்றும் அன்னதானம் நடைபெற்றது போளூர் வடக்கு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக விளையாட்டுத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ அர்ஜுனா அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் செங்கம் …

முக்கிய செய்தி

  • Home /
  • Uncategorized /
  • வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் வால்பாறை மக்களின் நலன் கருதி பொள்ளாச்சி அறம் மருத்துவமனை நடத்தும் மருத்துவ முகாம் :

வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் வால்பாறை மக்களின் நலன் கருதி பொள்ளாச்சி அறம் மருத்துவமனை நடத்தும் மருத்துவ முகாம் :

இன்று வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் வால்பாறை மக்களின் நலன் கருதி பொள்ளாச்சி அறம் மருத்துவமனை மற்றும் அறம் அறக்கட்டளை சார்பாக பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு முகாம் நடைபெற்றது இம்முகாமை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் மதிப்புமிகு குட்டி@சுதாகர் அவர்கள் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார் இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் சிவன் ராஸ், மற்றும் பொள்ளாச்சி அறம் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நகர அவைத் தலைவர் C.செல்லமுத்து துணை செயலாளர் P.சூரிய பிரபா நகர மன்ற உறுப்பினர்கள்JBR. பாஸ்கர் GKM.மகுடீஸ்வரன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் KPS.சத்தியமூர்த்தி மற்றும் ஆர்.கே.குமார், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கோவை பொன்னான் ஆகியோர் கலந்து கொண்டனர்