🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

*திருப்பத்தூர் இணைபதிவாளர் அலுவலகம்-2-ல் தொடரும் சர்ச்சைகள்**சார் பதிவாளர் ஷர்மிளா மீதான புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என வலுக்கும் கோரிக்கை*திருப்பத்தூர்-சேலம் பிரதான சாலையில் …

*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை,*மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA* அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் …

அண்ணாமலை IPS அவர்கள் பாஜகவில் இருந்து வெளியேறி புதிய கட்சியினை உருவாக்கும் நோக்கத்தில் மாறுவோம் மாற்றுவோம் என்ற கொள்கையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் புதிய நிர்வாகிகளை சேர்க்கும் பணி அங்கெங்கே …

தமிழ்நாடு : தமிழகத்​தில் மோட்​டார் வாகன ஆய்​வாளர், இளநிலை பொறி​யாளர், கிராம நிர்​வாக அலு​வலர் (விஏஓ) உட்பட 7 பேரை லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர் கைது செய்​துள்​ளனர். தமிழகத்​தின் பல்​வேறு …

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், கலசப்பாக்கம் தொகுதி, புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு பகுதியில் ஜோகி செட்டி இன மக்கள் தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டு நிலத்துக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதால் …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • திருவண்ணாமலை மாவட்டம் காரப்பட்டு கிராமத்தில் இறந்தவர் உடலை புதைப்பதில் பிரச்சனை.

திருவண்ணாமலை மாவட்டம் காரப்பட்டு கிராமத்தில் இறந்தவர் உடலை புதைப்பதில் பிரச்சனை.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், கலசப்பாக்கம் தொகுதி, புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு பகுதியில் ஜோகி செட்டி இன மக்கள் தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டு நிலத்துக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இன்று அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் சுப்பராயன் காலமானார். உடலை அந்த சுடுகாட்டில் அடக்கம் செய்ய முற்பட்டபோது பட்டா பெற்ற தனியார் தரப்பினர் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து தமிழக வெற்றிக் கழக நிருவாகிகள் வட்டாட்சியரிடம் போராட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் ஜி.கே.கதிரவன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட ஊடகப் பிரிவு அமைப்பாளர் வெங்கடேஷ், மாவட்ட வணிகர் சங்க அமைப்பாளர் பாண்டித்துரை ஆனந்த் மாவட்ட செயற்குழு உறுப்பினர் MR ஆனந்த் ஒன்றிய நிர்வாகி புவனேஷ்ஒன்றிய இளைஞரணிகுருபாலன்ஒன்றிய மாணவரணி அமைப்பாளர்மற்றும் காரப்பட்டு த.வெ.க நிருவாகிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின், முதியவரின் உடல் காலங்காலமாக புதைக்கப்பட்ட அதே சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

M.வெங்கடேசன் கலசப்பாக்கம் செய்தியாளர்