அண்ணாமலை IPS அவர்கள் பாஜகவில் இருந்து வெளியேறி புதிய கட்சியினை உருவாக்கும் நோக்கத்தில் மாறுவோம் மாற்றுவோம் என்ற கொள்கையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் புதிய நிர்வாகிகளை சேர்க்கும் பணி அங்கெங்கே நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேருந்து நிலையம் அருகே அண்ணாமலை அவர்களின் ஆதரவாளர்கள் பந்தல் அமைத்து புதிய நிர்வாகிகளை இயக்கத்தில் இணைத்தனர்.
மாவட்ட செய்தியாளர் P. பிரபு