🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் GK கதிரவன் தலைமையில்…தமிழக முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் அவர்களை இழுவை படுத்தி பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். வேட்டவலத்தில் நடைபெற்ற …

அரசு பேருந்தில் சென்ற இளைஞரை 3 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பேருந்தை மடக்கி சரமாரியாக அறிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓட்டம்….திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கொளமஞ்சனூர் …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா பாய்ச்சல் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் அவர்கள் மற்றும் S.வேலு எம்எல்ஏ அவர்கள் கலந்து …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் இன்று சிறப்பாக திறக்கப்பட்டது. இதில் தலைவர் M. கோவிந்தராஜ். கௌரவ தலைவர் SPR.ராமலிங்கம்.செயலாளர் P.பிரபு. பொருளாளர் A. அசோகன். துணைத் …

சேலம் மாவட்டம் தேவியாக்குறிச்சியில் ஸ்ரீ ஐயனார் – ஸ்ரீ செல்லியம்மன் தேர் திருவிழா கோலாகலம்தலைவாசல், ஜூலை 28: சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள தேவியாக்குறிச்சி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • தமிழ்நாடு முதலமைச்சரை இழிவாக பேசியதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு முதலமைச்சரை இழிவாக பேசியதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் GK கதிரவன் தலைமையில்…தமிழக முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் அவர்களை இழுவை படுத்தி பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். வேட்டவலத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆர்ப்பாட்டத்தின் போது உதயநிதி ஸ்டாலின் திருவுருவ பொம்மையை தீயீட்டு கொளுத்தினார்கள்… மேலும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களை கைது செய்ய வலியுறுத்தி வேட்டவலம் காவல் நிலையத்தில் மாவட்ட மகளிர் அணி சார்பாக புகார் அளிக்கப்பட்டது…செய்தியாளர் வெங்கடேசன்