திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் GK கதிரவன் தலைமையில்…தமிழக முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் அவர்களை இழுவை படுத்தி பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். வேட்டவலத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆர்ப்பாட்டத்தின் போது உதயநிதி ஸ்டாலின் திருவுருவ பொம்மையை தீயீட்டு கொளுத்தினார்கள்… மேலும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களை கைது செய்ய வலியுறுத்தி வேட்டவலம் காவல் நிலையத்தில் மாவட்ட மகளிர் அணி சார்பாக புகார் அளிக்கப்பட்டது…செய்தியாளர் வெங்கடேசன்
திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் GK கதிரவன் தலைமையில்…தமிழக முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் அவர்களை இழுவை படுத்தி பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். வேட்டவலத்தில் நடைபெற்ற …