🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • JUSTNOW /
  • திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்திலிருந்து போளூர் செல்லும் கனரக வாகனங்கள் பஜார் வழியே செல்வதினால் பாமர மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகின்றன. அந்த சாலை குறுகிய சாலையாக உள்ளதால் இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் ஒதுங்குவதற்கு கூட இடமில்லாமல் தவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ரோட்டோரம் உள்ள கடைக்காரர்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த வாகன நெரிசலை தவிர்க்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். வெப்பம் அதிகமாக உள்ளதால் மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்க வருகின்றனர் எனவே கனரக வாகனங்களை மாலை நேரங்களில் சில மணி நேரம் டவுனுக்கு வெளியே நிற்க வைத்து மக்கள் கூட்டம் குறையும் சமயத்தில் வாகனங்களை செல்ல விடலாம் என்று பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது.

திருவண்ணாமலை செய்தியாளர் எம். சங்கர்.