திருவண்ணாமலைக்கு j. P. நட்டா அவர்கள் 14/04/2026 அன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்தார். அவர் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி. ஏழுமலையை ஆதரித்து சிறப்புரையாற்றினார். அதில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு கொடுத்த முக்கிய திட்டங்களையும் மோடி அரசு சாதனைகளையும் மக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். பின்பு C. ஏழுமலை அவர்கள் மக்களிடையே வாக்குகளை சேகரித்தார். உடன் மாவட்டத் தலைவர் ரமேஷ்.T. S. சங்கர். மற்றும் என் டி ஏ கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை,*மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA* அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் …
