🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா பெயர் மட்டும் கிணற்றில் விவசாய நிலத்தில் உள்ள வறண்ட கிணற்றில் ஆனந்தி என்ற பெண்மணி தவறி விழுந்துள்ளார். தகவல் அறிந்த செங்கம் தீயணைப்புத் துறையினர் …

தமிழ்நாடு முதல்வராக சி. ஜோசப் விஜய் அவர்கள் இன்று காலை 10 அளவில் நேரு விளையாட்டு அரங்கில் பதவி ஏற்றார். பதவியேற்று முதல் மூன்று சிறப்பம்சங்களில் கையெழுத்து போட்டார். அவை …

தமிழக புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்பு: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.பதவியேற்பு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா விண்ணனுர் அருகே திருவண்ணாமலை இருந்து சிவசக்தி தனியார் பேருந்து செங்கம் நோக்கி சென்று கொண்டு இருந்தன. எதிரே வந்த பாண்டிச்சேரி பதிவெண் கொண்ட வாகனம் …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் திரு டி.எஸ்.வேலு அவர்கள் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கிரி. மற்றும் டி வி கே வேட்பாளர் பாரதி …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • திருவண்ணாமலை மாவட்டம் ஊராட்சி செயலாளரை ஊர் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஊராட்சி செயலாளரை ஊர் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் தென்முடியனூர் ஊராட்சிக்கு புதிதாக கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஊராட்சி செயலர் திரு ராஜசேகர் அவர்கள் வருகைக்குப் பிறகு நமது ஊராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் மற்றும் தேர்தல் பணியும் மிக சிறப்பாக நடைபெற்றது இதை ஊர் பொதுமக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டி ஊராட்சி செயலர் அவர்களின் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார்கள் என்பதையும் இவர் மிகச் சிறப்பாக செயல்படுவதால் எங்கள் ஊராட்சிக்கு தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளார்கள்.

தண்டராம்பட்டு செய்தியாளர் V. சத்தியசீலன்