திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் தென்முடியனூர் ஊராட்சிக்கு புதிதாக கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஊராட்சி செயலர் திரு ராஜசேகர் அவர்கள் வருகைக்குப் பிறகு நமது ஊராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் மற்றும் தேர்தல் பணியும் மிக சிறப்பாக நடைபெற்றது இதை ஊர் பொதுமக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டி ஊராட்சி செயலர் அவர்களின் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார்கள் என்பதையும் இவர் மிகச் சிறப்பாக செயல்படுவதால் எங்கள் ஊராட்சிக்கு தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளார்கள்.
தண்டராம்பட்டு செய்தியாளர் V. சத்தியசீலன்
