🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா பெயர் மட்டும் கிணற்றில் விவசாய நிலத்தில் உள்ள வறண்ட கிணற்றில் ஆனந்தி என்ற பெண்மணி தவறி விழுந்துள்ளார். தகவல் அறிந்த செங்கம் தீயணைப்புத் துறையினர் …

தமிழ்நாடு முதல்வராக சி. ஜோசப் விஜய் அவர்கள் இன்று காலை 10 அளவில் நேரு விளையாட்டு அரங்கில் பதவி ஏற்றார். பதவியேற்று முதல் மூன்று சிறப்பம்சங்களில் கையெழுத்து போட்டார். அவை …

தமிழக புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்பு: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.பதவியேற்பு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா விண்ணனுர் அருகே திருவண்ணாமலை இருந்து சிவசக்தி தனியார் பேருந்து செங்கம் நோக்கி சென்று கொண்டு இருந்தன. எதிரே வந்த பாண்டிச்சேரி பதிவெண் கொண்ட வாகனம் …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் திரு டி.எஸ்.வேலு அவர்கள் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கிரி. மற்றும் டி வி கே வேட்பாளர் பாரதி …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • சேலம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்தது

சேலம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்தது

20/04/26சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் சூடு அதிகரித்துள்ளது. நல்லதம்பி அவர்களுக்கு ஆதரவாக, பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் மணிகண்டன் தலைமையில் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.இந்த பிரச்சாரத்தில் பாஜக ஒன்றிய தலைவர் GMS முருகன், ஒன்றிய துணைத் தலைவர் பச்சமுத்து, ஒன்றிய செயலாளர் அஜித் குமார், ஐடி விங் பொறுப்பாளர் வேலாயுதம் அங்கமுத்து கோபிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், மணிகண்டன் அவர்கள் மாநில செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பெண்களிடையே இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கோரி நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு, வாக்குகள் சேகரிக்கப்பட்டன. தேர்தல் பரப்புரை தீவிரமடைந்த நிலையில், கெங்கவல்லி தொகுதியில் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்