🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் …

நாவக்குறிச்சி ஏரியில் சட்டவிரோத மண் கொள்ளையா?மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராம ஏரியில் வண்டல் மண் …

கோவை : கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செ.ம. வேலுசாமி,“அதிமுக ஆலமரம் போன்றது. தமிழகத்தை …

போளூர் வடக்கு ஒன்றியம் சார்பாக பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோவில் சிறப்பு பூஜையும் மற்றும் அன்னதானம் நடைபெற்றது போளூர் வடக்கு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக விளையாட்டுத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ அர்ஜுனா அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் செங்கம் …

முக்கிய செய்தி

  • Home /
  • SPIRITUALITY /
  • Temple /
  • சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நாவக்குறிச்சியில் மாரியம்மன் மற்றும் கருப்புசாமி கோவில் விழா கோலாக்கலமாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நாவக்குறிச்சியில் மாரியம்மன் மற்றும் கருப்புசாமி கோவில் விழா கோலாக்கலமாக நடைபெற்றது.

தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன், மலையம்மன் மற்றும் பதினெட்டாம் படி கருப்பு சுவாமி கோவில்களில், பக்தர்கள் பங்கேற்ற பாரம்பரிய வழிபாட்டு நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.விழாவையொட்டி நடைபெற்ற பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி, அக்னி சட்டி ஊர்வலம் மற்றும் மாரியம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் ஆகியவை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம் ஏந்தி வீதி வீதியாக ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்தனர்.மேலும், மாரியம்மன் மற்றும் பதினெட்டாம் படி கருப்பு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவின் ஒரு பகுதியாக, சித்ரா பௌர்ணமி தினத்தையொட்டி பக்தர்களுக்கு கூல் (மோர்/குளிர்பானம்) வழங்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இதனால் கோவிலுக்கு வந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.இந்த விழா கிராமத்தின் பாரம்பரியமும், பக்தி உணர்வும் ஒன்றிணைந்து நடைபெறும் முக்கிய ஆன்மீக நிகழ்வாக அமைந்தது.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்