சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பட்டுத்துறை ரோட்டில் அமைந்துள்ளஅருள்மிகு விநாயகர் சமயபுரத்து மாரியம்மன் திருக்கோவில் 38ஆம் ஆண்டு தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் பலர் கலந்து கொண்டு, பக்தி பரவசத்தில் தேர் இழுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் …
