சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பட்டுத்துறை ரோட்டில் அமைந்துள்ளஅருள்மிகு விநாயகர் சமயபுரத்து மாரியம்மன் திருக்கோவில் 38ஆம் ஆண்டு தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் பலர் கலந்து கொண்டு, பக்தி பரவசத்தில் தேர் இழுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா பெயர் மட்டும் கிணற்றில் விவசாய நிலத்தில் உள்ள வறண்ட கிணற்றில் ஆனந்தி என்ற பெண்மணி தவறி விழுந்துள்ளார். தகவல் அறிந்த செங்கம் தீயணைப்புத் துறையினர் …
