திருவண்ணாமலை மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் சம்பத்ராஜ் அவர்கள் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி. ஏழுமலை அவர்களை ஆதரித்து தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென்று மக்களிடையே உரையாற்றினார்.
மாவட்ட செய்தியாளர் P. பிரபு
