சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் கொளத்தூர் ஒன்றியம் காவேரிபுரம் ஊராட்சிக்கு சொந்தமான குத்தேரிகள்காடு சின்னத்தம்பி என்பவரின் பட்டிக்குள் புகுந்து 6 ஆட்டுக்குட்டிகளை சிறுத்தை கடித்து கொன்றது இது சம்பந்தமாக வனத்துறை அதிகாரிக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை,*மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA* அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் …
