🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா பெயர் மட்டும் கிணற்றில் விவசாய நிலத்தில் உள்ள வறண்ட கிணற்றில் ஆனந்தி என்ற பெண்மணி தவறி விழுந்துள்ளார். தகவல் அறிந்த செங்கம் தீயணைப்புத் துறையினர் …

தமிழ்நாடு முதல்வராக சி. ஜோசப் விஜய் அவர்கள் இன்று காலை 10 அளவில் நேரு விளையாட்டு அரங்கில் பதவி ஏற்றார். பதவியேற்று முதல் மூன்று சிறப்பம்சங்களில் கையெழுத்து போட்டார். அவை …

தமிழக புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்பு: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.பதவியேற்பு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா விண்ணனுர் அருகே திருவண்ணாமலை இருந்து சிவசக்தி தனியார் பேருந்து செங்கம் நோக்கி சென்று கொண்டு இருந்தன. எதிரே வந்த பாண்டிச்சேரி பதிவெண் கொண்ட வாகனம் …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் திரு டி.எஸ்.வேலு அவர்கள் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கிரி. மற்றும் டி வி கே வேட்பாளர் பாரதி …

முக்கிய செய்தி

  • Home /
  • SPIRITUALITY /
  • Temple /
  • ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.

ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.

30/04/26சிறுவாச்சூர் அருகே அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் – பக்தர்கள் திரள், பிரம்மாண்ட அன்னதானம்!சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே அமைந்துள்ள சிறுவாச்சூர் திருவள்ளுவர் நகர் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகா முத்து மாரியம்மன், ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் விழா இன்று ஊர் பொதுமக்கள் சார்பில் மிகுந்த விமரிசையாக நடைபெற்றது.அதிகாலை முதலே யாகசாலை பூஜைகள், வேத மந்திர ஓதங்கள் நடைபெற்று, கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. பின்னர் காலை சிறப்பு நேரத்தில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் அபிஷேகம் செய்யப்பட, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்து ஆனந்தமடைந்தனர்.விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களின் திரளான பங்கேற்பு காணப்பட்டது. இதையடுத்து ஊர் பொதுமக்கள் சார்பில் பிரம்மாண்டமான அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் சுற்றுவட்டார கிராம மக்கள், பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்