திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா பாச்சல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விண்ணவணூர் கிராமம் நயரா பெட்ரோல் பங்க் எதிரே சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபரின் பிரேதம் உள்ளது.இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் திருவண்ணாமலை மாவட்டம் பாச்சல் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு பாச்சல் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது செல் 9498100475
“என்னுடைய கைக்குழந்தையோடு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். மேயர் பிரியாவும் வந்திருந்தார். மரியாதை நிமித்தமாக கூட அவர் வணக்கம் வைக்கவோ சிரிக்கவோ தயாராக இல்லை. நானும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.திரு.வி.க …
