🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை,*மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA* அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் …

அண்ணாமலை IPS அவர்கள் பாஜகவில் இருந்து வெளியேறி புதிய கட்சியினை உருவாக்கும் நோக்கத்தில் மாறுவோம் மாற்றுவோம் என்ற கொள்கையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் புதிய நிர்வாகிகளை சேர்க்கும் பணி அங்கெங்கே …

தமிழ்நாடு : தமிழகத்​தில் மோட்​டார் வாகன ஆய்​வாளர், இளநிலை பொறி​யாளர், கிராம நிர்​வாக அலு​வலர் (விஏஓ) உட்பட 7 பேரை லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர் கைது செய்​துள்​ளனர். தமிழகத்​தின் பல்​வேறு …

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், கலசப்பாக்கம் தொகுதி, புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு பகுதியில் ஜோகி செட்டி இன மக்கள் தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டு நிலத்துக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதால் …

கோவை, கோவை அரசு மருத்துவமனையில் சிறை கைதிகள் சிகிச்சைக்காக தங்கி இருந்த வார்டில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிம்முடு அஜித்குமார் என்ற விசாரணை கைதி தப்பி ஓடினார். அவர் ஆன்லைன் …

முக்கிய செய்தி

  • Home /
  • Uncategorized /
  • பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் டீ கடையில் பூட்டை உடைத்து ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள பணம் பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள் ;

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் டீ கடையில் பூட்டை உடைத்து ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள பணம் பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள் ;

பொள்ளாச்சி வால்பாறை மெயின் ரோடு ஆவல்சினம்பாளையம் சுப்பிரமணியம் அவர்களின் மகன் நந்தகுமார் என்பவர் பொள்ளாச்சி கோவை மெயின்ரோட்டில் உள்ள சிடிசி டிப்போ பின்புறம் கடந்த நான்கு வருடமாக டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு டீக்கடை பூட்டிச் சென்ற நிலையில் காலையில் பார்த்த பொழுது கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.இது குறித்து பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பொள்ளாச்சி கோவை மெயின் ரோடு சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக திருட்டுகள் நடைபெற்று வருகிறது. இதனை போலீசார் கண்காணிக்க வேண்டும் என கடையின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.