சேலம் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக திரு. க. இளம் பகவத், இ.ஆ.ப., அவர்கள் நேற்று (18.05.2026 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு புதிய மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு. க. இளம் பகவத், இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட நிர்வாக பணிகளை சிறப்பாக மேற்கொள்வதாக தெரிவித்தார்.
சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்
