திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா தனக்கவுண்டான் புதூர் பேருந்து நிலையம் அருகே திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த கார் அதே திசையில் முன்னே சென்று கொண்டிருந்த ட்ராக்கர் திடீரென எந்த சிக்கலும் இன்றி வலது புறமாக திரும்பியதால் பின்னே வந்த கார் டிராக்டர் மீது மோதியதில் கார் பலத்த சேதம் அடைந்தது காரை ஓட்டியவர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயங்களும் இன்றி உயிர்த்தபினார் இதனால் அங்கு சிறிது நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டது
மாவட்ட செய்தியாளர் பு. பிரபு
