திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா மேல்பெண்ணாத்தூர் கிராமத்தில் இன்று தேர்தல் நடக்கும்போது T V K வேட்பாளர் பாரதிதாசனை பூத்துக்கு சென்று பார்வையிடும் போது உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்திய திமுக நிர்வாகிகள் பாரதிதாசன் ஆர்வலர்கள் ஏன் தடுக்குறீங்கள் என்று கேட்கும் போது வாக்குவாதம் முட்டி அடிதடியாக மாறியது T V K கட்சியின் பொறுப்பாளர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் பெண்ணாத்தூர் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
மாவட்டச் செய்தியாளர் M. சங்கர்
