🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

“என்னுடைய கைக்குழந்தையோடு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். மேயர் பிரியாவும் வந்திருந்தார். மரியாதை நிமித்தமாக கூட அவர் வணக்கம் வைக்கவோ சிரிக்கவோ தயாராக இல்லை. நானும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.திரு.வி.க …

புதிய இயக்கம் தொடங்கும் அறிவிப்பை நாளைய தினம் வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப் போவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.இதுகுறித்து அண்ணாமலை புதன்கிழமை கூறுகையில், சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன் …

முதல்வர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் ஜூன் 5, 2026 அன்று காலை 11:00 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடக்கும் …

சட்டத் துறையின் செயலாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த சி.ஜார்ஜ் அலெக்சாண்டர் அரசு பணியிலிருந்து மே 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார்.அவரது ஓய்வைத் தொடர்ந்து, மாநில சட்ட …

சென்னை: கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் பள்ளி கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார், சிபிஎஸ்இ மற்றும் …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • திருவண்ணாமலை மாவட்டம் விண்ணவனூர் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்.

திருவண்ணாமலை மாவட்டம் விண்ணவனூர் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா பாச்சல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விண்ணவணூர் கிராமம் நயரா பெட்ரோல் பங்க் எதிரே சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபரின் பிரேதம் உள்ளது.இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் திருவண்ணாமலை மாவட்டம் பாச்சல் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு பாச்சல் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது செல் 9498100475